Sabarimala temple

img

நீதிமன்றத்திற்கு வெளியே

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதியளித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஐந்து நீதி பதிகள் கொண்ட அமர்வு விரிவடைந்த ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.